கனடாவில் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை பெண்!

கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். கடந்த ஒக்டோபர் மாதம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர். மார்க்கம் வீதி மற்றும் Elson நெருவில் சந்திப்புகளுக்கு அருகாமையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். மூன்று … Continue reading கனடாவில் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை பெண்!